Category: செவ்வியல் நூல்கள் அறிமுகம்
தமிழகத்தின் அடிமை முறை
தமிழகத்தின் அடிமை முறை என்ற அரிய நூலை ஆ.சிவ சுப்ரமணியன் அவர்கள் வாசிப்பதற்கு இலகுவாகவும், புரிவதற்கு ஆணித்தரமாகவும் ஏராளமான ஆதாரங்களை அழகு தமிழில் அள்ளித் தந்துள்ளார். தலைப்பைப் பார்த்த உடனே சிலர் பதறிப்போய் தமிழகத்திலா, அடிமைகளா? நம் தமிழ் முன்னோர்கள் ஆண்ட அந்தப் பொற்காலத்திலா? என்று வியப்போடு கேட்பவர்கள் இப்பவும் ஏராளம் பேர் இருக்கிறார்கள். பொற்காலம் என்று புகழப்பட்ட அந்தக் காலத்திலிருந்து விஞ்ஞானம் விண்ணை அளக்கும் 21ம் நூற்றாண்டின் இக்காலம் வரையிலும் தமிழகத்தில் அடிமை முறை ஜீவனம்
தமிழகத்தின் அடிமை முறை
தமிழகத்தின் அடிமை முறை என்ற அரிய நூலை ஆ.சிவ சுப்ரமணியன் அவர்கள் வாசிப்பதற்கு இலகுவாகவும், புரிவதற்கு ஆணித்தரமாகவும் ஏராளமான ஆதாரங்களை அழகு தமிழில் அள்ளித் தந்துள்ளார். தலைப்பைப் பார்த்த உடனே சிலர் பதறிப்போய் தமிழகத்திலா, அடிமைகளா? நம் தமிழ் முன்னோர்கள் ஆண்ட அந்தப் பொற்காலத்திலா? என்று வியப்போடு கேட்பவர்கள் இப்பவும் ஏராளம் பேர் இருக்கிறார்கள். பொற்காலம் என்று புகழப்பட்ட அந்தக் காலத்திலிருந்து விஞ்ஞானம் விண்ணை அளக்கும் 21ம் நூற்றாண்டின் இக்காலம் வரையிலும் தமிழகத்தில் அடிமை முறை ஜீவனம்
நீயும் கூடத்தான் மாதேவரா!
தமிழ் இலக்கிய உலகம் யதார்த்த வாதத்தில் தான் நடைபோட்டு வந்தது. அண்மையில் தான் அங்கும் ஒரு சுனாமி போல பலப்பல இசங்கள் ஒன்று திரண்டு வந்து ஓரடி அடித்தன. வந்த வேகத்திலேயே அவை திரும்பிப் போகவும் மீண்டும் யதார்த்த வாதம் கொடி கட்டிப் பறக்கிறது. இன்று பேசப்படுகிற பல நாவல்களும் யதார்த்த வாதப் பாற்கடலில் பிறந்தவையே. அப்படியொரு நாவல் ச. பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி. தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் என்கிற
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
