Category: செவ்வியல் நூல்கள் அறிமுகம்
நீயும் கூடத்தான் மாதேவரா!
தமிழ் இலக்கிய உலகம் யதார்த்த வாதத்தில் தான் நடைபோட்டு வந்தது. அண்மையில் தான் அங்கும் ஒரு சுனாமி போல பலப்பல இசங்கள் ஒன்று திரண்டு வந்து ஓரடி அடித்தன. வந்த வேகத்திலேயே அவை திரும்பிப் போகவும் மீண்டும் யதார்த்த வாதம் கொடி கட்டிப் பறக்கிறது. இன்று பேசப்படுகிற பல நாவல்களும் யதார்த்த வாதப் பாற்கடலில் பிறந்தவையே. அப்படியொரு நாவல் ச. பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி. தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் என்கிற
கேள்வியில் பிறந்த வரலாற்றுச் சித்திரம்
Guns Germs and Steel அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி பால் மயர்ஸ் இவ்வாறு கூறுகிறார். என்னுடைய நாட்டை வேறொரு நாடு கைப்பற்றி விட்டதாக வைத்துக் கொள்வோம். உடனே நாட்டை விட்டு வெளியேறியதாக வேண்டும். உடமைகள் அனைத்தையும் விட்டு விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் 7 அல்லது 8 புத்தகங்களை மட்டும் எடுத்துச் செல்ல முடியும். புத்தகங்களை தேர்வு செய்ய 5 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் என்னுடைய பட்டியலில் முதலில் இடம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
