Author: Editorial
காந்தியின் பல்வேறு முகங்கள் …
காந்தி இந்திய சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கான ஒரு தலைமை கொடுத்தார். முதலாளித்துவ வர்க்கத்தின் வெற்றிகரமான அரசியல் உத்தியாகவும், தந்திரமாகவும் காந்தியம் அமைந்தது. அதே சமயம் மனித இயல்புகளைப் புத்துயிர் பெறச் செய்திடும் முறையாகவும், சமூகச் சித்தாந்தமாகவோ காந்தியம் வடிவம் பெறவில்லை.
தமிழில் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் வெளியீடு !
சென்னை, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழின் முதல் ஒலி இதழாக மார்க்சிஸ்ட் இதழின் புதிய வசதி தொடங்கப்பட்டது.
வங்கிகளுக்கான மறு முதலீட்டின் பின்னுள்ள அரசியல்
ஜி-20 நாடுகள் எடுத்த முடிவின் அடிப்படையில் நிதித் தீர்வு வைப்பு காப்பீட்டு மசோதா (எப்ஆர்டிஐ) என்ற ஒரு மசோதாவை 2017 ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஒரு வங்கி செயல்பட முடியாமல் போனால் பொதுமக்களின் வைப்புத் தொகையை ஈடாக வைத்தோ, பங்குகளாக மாற்றவோ இம்மசோதா வகை செய்கிறது. 1969 முதல் திவாலான பல தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்து பெயில்-அவுட் செய்து காப்பாற்றிய மத்திய அரசாங்கம் தற்போது வாடிக்கையாளர் வைப்புத் தொகையை பெரு நிறுவனங்களின் வாராக் கடனுக்கு ஈடாக்கும் பெயில்-இன் முறையை இம்மசோதா மூலமாக அறிமுகப்படுத்துகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



