Author: Editorial
ஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை
ஜி.பி. தேஷ்பாண்டே தமிழில் : ச. கனிதா பிரபலமில்லாத மிகவும் சிறிய ஒரு கிராமத்தைச் சேர்ந்தது அந்தக் குடும்பம். சத்தாரா மாவட்டத்திலுள்ளது லால்கன். திடீரென்று எழுந்த சூழ்நிலை ஒன்று பூலேயின் பாட்டனாரை இந்த லால்கன்னிலிருந்து தப்பியோட வைத்தது. அந்த இடத்தைச் சேர்ந்த ஒரு பிராமண வருவாய்த்துறை அதிகாரியின் அடக்குமுறைக்கு பலியான குடும்பம் அது. அடக்குமுறை கொடுமை எல்லாவித வரம்புகளையும் தாண்டிய போது, ஜோதிராவின் மூதாதையர் அந்த அதிகாரியைக் கொன்றுவிட்டு, குடும்பத்தோடு தப்பியோடினார். புனேயின் அருகில் வாழ ஆரம்பித்தார்.
தனி வாக்காளர் பட்டியல்-தொகுதி தலித் மக்களுக்கு விடுதலை தேடித் தராது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது மாநில மாநாடு முக்கியமாக விவாதித்த பிரச்சினைகளில் ஒன்று, சாதிய ஒடுக்குமுறையையும், தீண்டாமையையும் ஒழித்துக் கட்டும் இயக்கத்தை நாடு தழுவிய முறையில் வலுவாக்குவது பற்றிய பிரச்சினையாகும்.
லெனின் வாழ்வும் சிந்தனையும்
மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. அரசியல்வாதிகள், சமூகவியலார், புரட்சியாளர்கள், இலக்கியவாதிகள், சரித்திர ஆய்வாளர்கள், பத்திரிகை நிருபர்கள் என பன்முகத்தினர் அவரைப் பற்றி பக்கம், பக்கமாக எழுதிவிட்டனர். இதில் சோவியத் யூனியனின் பங்கு மகத்தானது. பல மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
