Author: Editorial
கம்யூனிஸ்ட்டுகளும், தொழிலாளி வர்க்கமும்
கம்யூனிஸ்ட் தோழர்கள் தொழிற்சங்க இயக்கத்திலும், போராட்டத்திலும் முன்னிலையில் நிற்கின்றன என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தொழிற்சங்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களும் தோழர்களும் மிகவும் திறமையுடனும் பயனுள்ள முறையிலும் (மற்றவர்களை ஒப்பிடும் பொழுது முதன்மையாகவும்) செயல்படுகிறார்கள் என்று தொழிலாளர்கள் பரவலாக கருதுகிறார்கள்.
இந்தியாவில் பேடண்ட் சட்டம் முக்கிய வெற்றியும் தொடரும் போராட்டமும்
ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான சட்டங்களில் ஒன்று இயற்றப்பட்டது. அதுதான் 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய பேடண்ட் சட்டம்.
வறுமை வரலாறாகுமா?
மனிதாபிமானம் கொண்ட எவரும் இந்த பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்திற்கு எல்லைகள் கிடையாது; விளைவுகள் பற்றிய சிந்தனை கிடையாது; நோக்கங்கள் நிறைவேற வேண்டும் என்பதைக் காட்டிலும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதோடு, அது தன் வேலையை முடித்துக் கொள்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
