தோழர் உமாநாத்: வர்க்கப் போராட்டக் களத்தின் விளைச்சல்
சென்னை சதி வழக்கில், சிறைத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற பின் கட்சி அவரை தொழிற்சங்க பணிக்கு அனுப்பியது. அரைப்பட்டினியுடன்தான் பணிகளை முன்னெடுக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்களை சங்கமாக்குவதும் எளிதான காரியமாக இல்லை. காவல்துறை அடக்குமுறையும், முதலாளிகளால் ஏவப்படும் சமூக விரோதிகளின் தாக்குதல் உட்பட எதிர்கொண்டு, கோவை மண்ணில்தான் அவர் தொழிற்சங்க பால பாடத்தை கற்றார்.
மோடி அரசின் பாசிச போக்குகள்: டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை
பாசிசமானது ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு வடிவம் எடுக்கும் . ஒரே நாட்டில் கூட அந்தந்த கால கட்டத்திற்கேற்ப அதன் நோக்கங்கள், அணுகுமுறைகள் மாறும். ஏகபோக முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொள்ளும் பொழுது, பூர்ஷ்வா சக்திகள் சில “முதலாளித்துவ ஜனநாயக” நெறிமுறைகளை கைவிட்டுவிட்டு பாசிசத்தின்பால் திரும்பும் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் டோக்ளியாட்டி விளக்குகிறார்.
இந்தியாவிற்கான கல்விக் கொள்கை எப்படி அமைய வேண்டும்?
இந்தியாவின் கல்வி முறை சிறந்த முறையில் செயல்பட்டிருக்குமானால் இந்த முக்கிய அளவுகோள்களில் இந்தியா சிறப்பான இடத்தை பிடித்திருக்க வேண்டும். உண்மை என்னவென்றால் இந்த கொள்கைகளில் பெரும்பலானவை ஒரே மாதிரியான கருத்துகளையே திரும்பத் திரும்ப முன்வைத்தன. மும்மொழி கொள்கை/ மையப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள்/ தேசியமயமாக்கப்பட்ட ஒழுங்குமுறை / பொதுவான ஒரே மாதிரியான கல்விமுறை/ கல்வி கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்ற கருத்துகளையே முன்வைத்தன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
