மார்க்சிஸ்ட் செயலியில் புதிய அப்டேட்
மின் நூல் வடிவில் மார்க்சிஸ்ட் இதழ்களை வாசிப்பதற்கான புதிய வசதியை நவம்பர் 17, 2019 அன்று திருப்பூரில் நடைபெற்ற 102 வது நவம்பர் புரட்சி தின பேரணி பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் அறிமுகப்படுத்த, சம்சீர் அகமது பெற்றுக்கொண்டார்.
முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள் – 2
உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் பிழிந்தெடுக்கப்படுகின்றனர். ஆனாலும், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தினர் என்ற ஒரு பிரிவினர் உருவாவதும், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவு நல்லநிலையில் இருப்பது என்பதும் ஒரு சில மூன்றாம் உலக நாடுகளில் நடக்கின்றது. இதை முன்னிலைப்படுத்தி, மூன்றாம் உலக நாடுகளில் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காரணமாக செழிப்பான நிலையே இருக்கிறது என்பது போன்ற ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது.
வெகுஜனப் பாதையும் மார்க்சிஸ்ட் கட்சிக் கிளைகளும்
சோஷலிச புரட்சியில் தொழிலாளி வர்க்கத்தின் முக்கியத்துவத்துக்கு, உற்பத்தி முறைமையில் அது நேரடியாக, நெருக்கமாக இடம் பெற்றிருக்கிறது என்பது ஒரு பிரதான காரணம். கட்சி கட்டமைப்பில் கிளையின் முக்கியத்துவத்துக்கு, அது மக்களுடன் உயிரோட்டமான உறவில் நெருக்கமாக இருக்கும் பாத்திரத்தைப் பெற்றிருக்கிறது என்பது பிரதான காரணம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
