பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்
தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் எவரிடமும் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இல்லை என்று அடித்துக் கூறியிருப்பார்கள். இது பெரியார் வாழ்ந்த மண்.
ஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை
ஜி.பி. தேஷ்பாண்டே தமிழில் : ச. கனிதா பிரபலமில்லாத மிகவும் சிறிய ஒரு கிராமத்தைச் சேர்ந்தது அந்தக் குடும்பம். சத்தாரா மாவட்டத்திலுள்ளது லால்கன். திடீரென்று எழுந்த சூழ்நிலை ஒன்று பூலேயின் பாட்டனாரை இந்த லால்கன்னிலிருந்து தப்பியோட வைத்தது. அந்த இடத்தைச் சேர்ந்த ஒரு பிராமண வருவாய்த்துறை அதிகாரியின் அடக்குமுறைக்கு பலியான குடும்பம் அது. அடக்குமுறை கொடுமை எல்லாவித வரம்புகளையும் தாண்டிய போது, ஜோதிராவின் மூதாதையர் அந்த அதிகாரியைக் கொன்றுவிட்டு, குடும்பத்தோடு தப்பியோடினார். புனேயின் அருகில் வாழ ஆரம்பித்தார்.
தனி வாக்காளர் பட்டியல்-தொகுதி தலித் மக்களுக்கு விடுதலை தேடித் தராது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது மாநில மாநாடு முக்கியமாக விவாதித்த பிரச்சினைகளில் ஒன்று, சாதிய ஒடுக்குமுறையையும், தீண்டாமையையும் ஒழித்துக் கட்டும் இயக்கத்தை நாடு தழுவிய முறையில் வலுவாக்குவது பற்றிய பிரச்சினையாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
