தமிழக தத்துவங்களின் பன்முகம்!
உலகப்புகழ் பெற்ற இந்திய சிந்தனையாளர்அமர்த்தியா சென் எழுதிய கட்டுரைகள், சொற் பொழிவுகளை தொகுத்து சமீபத்தில் ஒரு நுல் வெளிவந்துள்ளது. “வாதிடும் இந்தியன்” (Argumentative Indian) என்ற தலைப்பில் இந்தியாவின் தொன்மையான அறிவுலகத்தை அவர் அறிமுகம் செய்துள்ளார்.
இன்றைய இந்துத்வா அரசியலும், ஆதிகால சமய சச்சரவுகளும்!
இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் சந்தித்த பெரும் நெருக்கடியின் பின்புலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் வகுப்பு வாதம் பிறந்தது. ஜெர்மனியில் பாசிசம் ஹிட்லர் வடிவிலும், இத்தாலியில் முசோலினியின் வடிவிலும் ஆட்சியதிகாரத்தைப் பிடித்தது.
பழங்குடியினர் வன உரிமை அங்கீகார மசோதா!
நாட்டில் உள்ள 26 மாநிலங்களிலும் மொத்தம் 187 பழங்குடியினர் மாவட்டங்கள் உள்ளன. இதில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்த 8 கோடியே 50 லட்சம் பழங்குடியினர் வசிக்கிறார்கள். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.20 சதவீதமாகும். இவர்களில் ஆண்கள் 4 கோடியே 31 லட்சம் பேர். பெண்கள் 4 கோடியே 19 லட்சம் பேர்களாவர். தற்சமயம், ஆந்திரா, ஜார்கண்ட், குஜராத், இமாசலப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய ஒன்பது மாநிலங்களில் மட்டுமே பழங்குடியினர் பகுதிகள் என்று குறிப்பிட்ட சில பகுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் உள்ள 8 கோடியே 50 லட்சம் பழங்குடியினரில் 5 கோடி பேர் இந்தப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

