சோசலிச கியூபாவை கொண்டாடுவோம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் நாம் வாழ்ந்துவரும் 21ஆம் நூற்றாண்டு மானுட இனத்தின் எதிர்காலம் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நூற்றாண்டின் முதல் கால் பாகம் நிறைவடைய இன்னும் 18 மாதங்கள் கூட இல்லை. எனினும் மானுடத்தின் எதிர்காலம் பற்றிய மிகுந்த கவலையுடன், இந்த காலகட்டத்தில் சுற்றுச் சூழல், புவி வெப்பமயமாதல், பருவ/கால நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் முக்கியம் என்றாலும், சமகாலத்தில் இயற்கையையும், மானுடத்தையும், தனது லாப
கொலையாளி வெப்ப அலையா? முதலாளித்துவமா?
ஆர். எஸ். செண்பகம் ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பூமி வெப்பமாக உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது. இந்தியா மூன்றாவது ஆண்டாக கடுமையான வெப்ப அலைகளை அனுபவித்து வருகிறது. பல நகரங்களில் இரவு நேர வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை விட அதிகமாக உள்ளது. வட இந்தியாவில் வெப்ப அலையின் காரணமாக, மார்ச் மாதத்திற்கும் ஜுன் மாதத்திற்கும் இடையில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். 42,000 பேர் வெப்ப
ஏலியன் பற்றிய கேள்விக்கு எங்கெல்ஸ் சொன்ன பதில் என்ன? : இயற்கையின் இயக்கவியல் நூல் ஓர் அறிமுகம்
இரா. சிந்தன் இந்தப் பூமியே மொத்தமாக அழிந்துபோனால், வேறு எங்காவது உயிர் தோன்றவோ, பிழைத்திருக்கவோ சாத்தியம் உண்டா? பூமியை போலவே உயிர்கள் வாழ சாத்தியமுள்ள கோள்கள் உள்ளனவா? நம்மைப் போலவோ, நம்மை விட முன்னேறியோ, உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழ்கின்றனவா? என்ற கேள்விக்கு விஞ்ஞானம் இப்போதும் நிரூபணம் தேடி வருகிறது. அதையே பலரும் கற்பனையான வேற்றுலக வாசிகள் என்ற பெயரால் கதைகளாகவும், அச்சுறுத்தும் யூகங்களாகவும் முன்வைக்கின்றனர். இதே கேள்வியை மார்க்சிய நோக்கில் அணுகும்போது, மாமேதை ஃபிரடெரிக் எங்கெல்சிடம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
