Tag: அகில இந்திய மாநாடு
இந்தியாவுக்கான மாற்றுப் பாதைக்கு வழிகாட்டும் ஆவணங்கள்
மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் முக்கிய ஆவணங்கள் விவாதிக்கப்படவுள்ளன. தற்போது மத்தியகுழு இரண்டு நகல் ஆவணங்களை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதத்திற்காக சுற்றுக்கு விட்டுள்ளது . ஒன்று, கடந்த 24 வது மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி அமலாக்கம் குறித்த பரிசீலனை அறிக்கை ; மற்றொரு ஆவணம், எதிர் வரும் ஆண்டுகளுக்கான அரசியல் நிலைப்பாட்டை உள்ளடக்கிய நகல் அரசியல் தீர்மானம். கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு முக்கிய
23வது கட்சி காங்கிரஸ்: முடிவுகளும் – அறைகூவல்களும்!
மார்க்சிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது, இந்துத்துவா சக்திகளை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கான அடிப்படைத்தேவையாகும். அரசியல், கருத்தியல், பண்பாடு மற்றும் சமூக தளங்களில், நிலையான போராட்டத்தை நடத்திட வேண்டும். அதற்கான உறுதியான வழிமுறைகளை அரசியல் தீர்மானம் விவரிக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (1)
(முற்போக்காளர்களும்,பொதுவான வாசகர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை ஆழமாக அறிந்து கொள்வதற்கு ஏற்றவாறு பல கோணங்களில் விளக்குவதற்காக இந்தத் தொடர் துவங்கப்படுகிறது. -ஆசிரியர் குழு ) ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு “திட்டம்” என்று அழைக்கப்படும் ஆவணம் மிக அவசியமானது.திட்டம் இல்லாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இயங்க முடியாது.(இந்தியாவில் துவக்க காலங்களில் திட்டம் இல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி இயங்கியது உண்மையே.ஆனால் அந்த சூழல் வித்தியாசமானது.) கம்யூனிஸ்ட் கட்சி தான் அடைய வேண்டிய தொலைநோக்கு இலக்கு குறித்து தனது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

