Tag: கீழவெண்மணி
by EditorialDecember 25, 2017
வெண்மணி வழக்கில் வெளிப்பட்ட வர்க்க நீதி
வெண்மணியில் விவசாயக் கூலியாக அரைப் படிநெல் அதிகம் தருவது பண்ணையார்களுக்குப் பெரிய பிரச்சனை அல்ல; கெஞ்சிக் கேட்டால் கொஞ்சமாவது கொடுத்திருப்பார்கள். ஒரு கொடியின் கீழ் உருக்கு போன்ற இயக்கமாகக் கேட்டதைத்தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
by EditorialSeptember 10, 2013
தீண்டாமை ஒழிப்புப் போரில் கம்யூனிஸ்டுகள்
உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படாத இந்திய உபகண்டத்தின் தனித்தன்மையே இந்த சாதியமைப்பு. இந்திய சமூகத்தில் சாதி உணர்வு மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. இதன் துவக்கம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். இந்தியாவில் வர்க்க சமுதாயம் துவங்கிய போது அது வருண சமுதாயமாகவே அமைந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

