Tag: கூத்துப்பறம்பா
by EditorialNovember 2, 2025
நவ தாராளமய எதிர்ப்பில் ஒரு சிறிய கிராமம் : கூத்துப்பறம்பா தியாகிகள்
1990களில் நவதாராளமய கொள்கைகளையும், கல்வியிலும், வேலையிலும் தனியார் ஊக்குவிக்கப்பட்டதையும் எதிர்த்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் ராஜீவன், ரோஷன், பாபு, மது மற்றும் சிபுலால் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். புஷ்பன் ஊனமடைந்தார். கூத்துப்பறம்பாவின் தீரம் மிக்க அடையாளமானார் புஷ்பன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

