Tag: சோசலிச இலக்கியம்
‘புயற்பறவை’யாய் எழுந்த ஓர் எழுத்தாளர்!
ஜூன் 18: மாக்சிம் கார்க்கி நினைவு தினம் வீ. பா. கணேசன் ஜார் ஆட்சியின் கீழ் சிதலமடைந்து கொண்டிருந்த சமூகத்தைச் சித்தரிப்பதில், ஒப்பீட்டளவில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்களாக இருந்த ரஷ்ய எழுத்தாளர்கள் அலெக்சாண்டர் புஷ்கின், லெவ் டால்ஸ்டாய், பியோடர் தாஸ்தயேவ்ஸ்கி, ஆண்டன் செகாவ், துர்கனேவ் போன்ற பலரும் தங்களுக்கேயுரிய வகையில் தனித்துவம் பெற்றிருந்தனர். இதற்கு மாறாக, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து, வளரும் சிறுவயதிலேயே உழைப்பை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலைக்கு ஆட்பட்ட மாக்சிம்
‘சுரங்கம்’ நாவல்: ஒரு ஆய்வு !
பிகாஸ் விகாஸ் என்னும் வங்கமொழிப் பதத்திற்கு ‘வெளிச்சம்’, ‘பிரகாசம்’, ‘வளர்ச்சி’ என பல பொருள் உண்டு. சுரங்க வாயிலில் வெளிச்சம் பரவி, நிரந்தர விடியல் காணும் இந்த புதினத்தின் வெற்றியையும் அவ்வாறே சொல்லலாம். வேற்று மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியில் செய்யப்பட்ட கள ஆய்வில் விளைந்த இந்த நாவல், தமிழில் வெளியானது. பல்வேறு வட்டார மொழிகளில் வெளியாகி உணர்வூட்டுகிறது. அதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது.
எழுதுவது பற்றி மாக்சிம் கார்க்கி
“எழுத வேண்டும் என்கிற வேட்கை ஏன் எழுகிறது? – அழுத்திக் கொள்கிற மாதிரியிருக்கிற உப்புசப்பற்ற வாழ்க்கைதான்”.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

