Tag: தொழிற்நுட்பம்
மார்க்சியமும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின் கீழ் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் கருவி, அதுவே சோசலிசத்தின் கீழ் விடுதலைக்கான சாத்தியக்கூறு என மார்க்ஸ் கூறுகிறார். தொழில்நுட்பம் நடுநிலையானது அல்ல. அது சமூக அமைப்பைப் பொறுத்து, வர்க்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
முற்போக்கு சமூக மாற்றத்தின் மீது வேட்கை கொண்ட அறிவியலாளர்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பிரபீர் புர்காயஸ்தா ஒரு சிறந்த பொறியாளர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பால் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவர் மக்கள் அறிவியல் இயக்கத்தின் (People’s Science Movement) அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டாளர். அறிவியல் மனப்பான்மை, இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சுயசார்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில் அவர் முன்னணியில் இருந்து வந்துள்ளார். புர்காயஸ்தா எழுதிய கட்டுரைகளின் ஒரு சிறந்த தொகுப்பை ‘லெஃப்ட்வேர்ட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தகைய சிறந்த அறிவாளி அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

