Tag: பிரகாஷ் காரத்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: உலகமயமாக்கல், நாடு மற்றும் வர்க்கப் போராட்டம்
பிரகாஷ் காரத் தமிழில்: வெங்கடேஷ் ஆத்ரேயா 1998ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்போது, அந்த அறிக்கை, உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவம் எவ்வாறு உருவாகும் என்பதை பிரமிக்கத்தக்க தெளிவுடன் கணித்திருந்தது; பல முதலாளித்துவ விமர்சகர்களை வியக்க வைத்தது. சோவியத் ஒன்றியத்தின் அழிவிற்குப் பிறகு, உலக முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்ட முதல் தீவிர நெருக்கடியும், முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கவனத்தை கம்யூனிஸ்ட் அறிக்கையை நோக்கி ஈர்த்ததற்கு மற்றொரு காரணமாகும். உலக முதலாளித்துவம் சோசலிசத்தின்
முற்றுகையின் கீழ் இந்திய ஜனநாயகம்…
இந்திய நாட்டில், முதலாளித்துவ சக்திகளின் குறுகிய பார்வை போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கூட, சுதந்திரம் பெற்று ஏழு பத்தாண்டுகள் கடந்த பின்னரும், நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது உயிர்ப்புடன் இருக்கிறது. இவ்வளவு காலம் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்திய மக்களும், ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய போராட்டங்கள்தான்.
புதிய சூழலில் இந்துத்துவா எதிர்ப்பு !
ஆர்எஸ்எஸ் இந்துத்துவச் சக்திகள் வளர்கிறார்கள். அந்த வளர்ச்சி மட்டும் தனியாக நடப்பதில்லை. இன்னொரு பக்கம் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் வளர்கிறார்கள். அதிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் பலனடைகிறது. 1990 களில் கோவையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

