Tag: பெண் விடுதலை
குருப்ஸ்காயா – அசாதாரணபெண்மணி
பேரா. சந்திரா “மிக மிக புரட்சிகரமான வர்க்கத்தை சார்ந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தை மார்க்சின் போதனை கவர்ந்தது ஏன் என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்களேயானால், உங்களுக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்; ஏனென்றால், முதலாளித்துவத்தின் கீழ், மனித குலம் பெற்ற அறிவின் திட்டமான அடிப்படையை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டார். மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்த மார்க்ஸ், கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தார். முந்தைய விஞ்ஞானம் தந்த அனைத்தையும்
குருப்ஸ்காயா – அசாதாரண பெண்மணி
பேரா. சந்திரா “மிக மிக புரட்சிகரமான வர்க்கத்தை சார்ந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தை மார்க்சின் போதனை கவர்ந்தது ஏன் என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்களேயானால், உங்களுக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்; ஏனென்றால், முதலாளித்துவத்தின் கீழ், மனித குலம் பெற்ற அறிவின் திட்டமான அடிப்படையை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டார். மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்த மார்க்ஸ், கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தார். முந்தைய விஞ்ஞானம் தந்த அனைத்தையும்
ரோசாவின் வாழ்க்கையும், எழுத்துக்களும் – ஓர் அறிமுகம்
பெண்களின் அரசியல் விடுதலையுடன் ஒரு வலிமையான புதிய காற்று அதன் (சமூக ஜனநாயகம்) அரசியல் வாழ்க்கைக்குள் சீவ வேண்டும். அது நமது கட்சி உறுப்பினர்கள், தொழிலாளர்கள் மற்றும் தலைவர்கள் மீது கூட ஐயமில்லாமல் ஊடுருவுகின்ற தற்போதைய ரசனையற்ற குடும்ப வாழ்க்கையின் சுவாசத் திணறலை அகற்றிவிட வேண்டும்… (1902ல் பெண் விடுதலைக்கான போராட்டம் பற்றி ரோசா செய்தியேட்டில் எழுதியது). மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று மகளிர் விடுதலை, பாலின சமத்துவம் பற்றி பேசுவதும், எழுதுவதும், அது முடிந்த
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

