Tag: வணிகர்கள்
by EditorialAugust 2, 2024
விடுதலைப் போரில் தமிழக வணிகர்கள்
பேரா. கா. அ. மணிக்குமார் ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்க நிலைக்குக் காலனி ஆதிக்கச் சுரண்டல் கொள்கையே காரணம் என்பதை முதலில் சுட்டிக்காட்டியவர்கள் தாதாபாய் நௌரோஜி, ரொமேஷ் சந்திர தத், எம்.ஜி.ரானடே, கோபாலகிருஷ்ண கோகலே போன்ற அறிஞர்களே. இந்தியத் தொழில் அழிவிற்கு அந்நியர் ஆட்சிதான் காரணம் என்பதை அவர்கள் ஆதாரங்களுடன் நிறுவிக்காட்டினர். நாட்டின் பொருளாதாரச் சீரழிவிற்கு ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியை இணைத்துப் பார்க்கக் கூடிய பார்வை இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் 19ஆம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
