Tag: வாச்சாத்தி
வாச்சாத்தி: ‘எதையும் தாங்கிய’ மக்களின் வரலாறு – குரலற்ற மக்கள் அரசுக்குக் கற்றுத் தந்த பாடம்
பெ. சண்முகம் (கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம் – ஆசிரியர் குழு) நம் நாட்டில், ஒரு மனிதன் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அது அனுமதிக்கத்தக்கது; வைரங்கள் நிரம்பிய ஒரு சுருக்குப் பையையும் அவர் வைத்திருக்க முடியும். அது தவறில்லை; அவர் விரிந்து பரந்த ஒரு நிலப்பரப்பையும் தன் வசம் வைத்திருக்க முடியும். அது சட்டபூர்வமானது. ஆனால்
தீண்டாமை ஒழிப்புப் போரில் கம்யூனிஸ்டுகள்
உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படாத இந்திய உபகண்டத்தின் தனித்தன்மையே இந்த சாதியமைப்பு. இந்திய சமூகத்தில் சாதி உணர்வு மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. இதன் துவக்கம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். இந்தியாவில் வர்க்க சமுதாயம் துவங்கிய போது அது வருண சமுதாயமாகவே அமைந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
