Tag: வெண்மணி
வெண்மணியின் குரலாய் சட்டமன்றத்தில் சங்கரய்யா
கீழ்வெண்மணி படுகொலை தொடர்பாக “தஞ்சை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு தவறியது; கீழ்வெண்மணி கிராமத்தில் தீவைப்பால் பலர் உயிரிழந்தது குறித்த அமைச்சரவையின் கொள்கையைக் கண்டிக்கும்” ஒரு கண்டனத் தீர்மானத்தை , காங்கிரஸ் கட்சி முன்மொழிந்தது. அதன் மீது 1969 பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தோழர் சங்கரய்யா ஆற்றிய உரையை வெண்மணி நினைவு தினத்தை ஒட்டி இங்கு பிரசுரிக்கிறோம். – ஆசிரியர் குழு திரு. என். சங்கரய்யா :
கீழ் காவிரி டெல்டா பகுதியில் வரலாற்று மாற்றங்களும், இன்றைய நிலையும்
வி.கே.ராமச்சந்திரன் (இது கீழ் காவிரி டெல்டா பகுதியில் பொருளாதார மாற்றங்கள் குறித்த ஆய்வு. இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்பட்ட சமூக-பொருளாதார கணக்கெடுப்புகளை தழுவி எழுதப்பட்டது.) கீழ்வேளூர் தாலுக்காவில் உள்ள பாலக்குறிச்சி என்ற கிராமமானது, முதலில் 1917இல் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பை நடத்தியவர் கே. சுந்தர ராஜலூ. இதை வழி நடத்தியது மதராஸ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியரான கில்பர்ட் ஸ்லேட்டர் என்பவர். இந்த பிரபல ஆய்வு “ஸ்லேட்டர் ஆய்வுகள்” என அறியப்படுகிறது. இந்த
கீழவெண்மணித் தீயும் கூலிப் போராட்டமும்
ஜாதிய சமூகக் கொடுமைகளை எதிர்த்து, மிதிபட்டு, அடித்தட்டில் கிடந்த மக்களை விடுவித்து, மனிதனாக்கி, பண்ணையாளும் ஊராட்சித் தலைவனாக வர முடியும் என்று உயர்த்தி, ஒரு சமூகம் மதிக்க வேண்டிய, மதிக்கக்கூடிய, மனிதனாக உயர்த்தியிருக்கிறது செங்கொடி. இயக்கம் இருக்கும் எந்த கிராமத்திலும் ஜாதியின் பெயரால் ஏழைகள் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
