Month: March 2025
டீப்சீக்கும் – பங்குச் சந்தையும்
பிரசன்ன வெங்கடேஷ் முதலாளித்துவத்தில் தொழில்நுட்பம் “உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது.” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். சந்தையைக் கைப்பற்ற தங்களுக்குள் நிலவும் போட்டியில் முதலாளிகளும் அவர்களது நிறுவனங்களும் உற்பத்தி கருவிகளின் திறனை மேம்படுத்துவதில் எப்போதும் அதீத கவனம் செலுத்திக் கொண்டே இருப்பர். ஒவ்வொரு நிறுவனமும் முதலீடு மற்றும் லாபத்தின் ஒரு பகுதியை இதற்கென ஒதுக்கி
நகல் அரசியல் தீர்மானம் – ஓர் அறிமுகம்
உ.வாசுகி கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த முக்கிய சர்வதேசிய, தேசிய நிகழ்ச்சிப் போக்குகள் சுருக்கமாக குறிப்பிடப்பட்டு, அதன் பின்னணியில் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நடைமுறை உத்தி என்னவாக இருக்க வேண்டும் என விளக்குகிற ஆவணமே அரசியல் தீர்மானம். சர்வ தேசிய சூழல்: சர்வதேசப் பகுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய நடவடிக்கைகள், உலகப் பொருளாதாரத்தின் மந்த நிலை, அதன் விளைவாக உருவாகும் சமத்துவமின்மை, வறுமை, வேலையின்மை, பசி, ஊட்டச்சத்து குறைவு போன்ற அம்சங்கள், இந்த பாதிப்பை எதிர்த்து
மூன்றாம் முறையாய் மோடி
பிரகாஷ் காரத் 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம் நாட்டின் முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிக பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் தேர்தலாக 18வது மக்களவை தேர்தல் எதிர்க்கட்சிகளாலும், அரசியல் விமர்சகர்கள் பலராலும் பார்க்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால பாஜக அரசாங்கத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வாகக் கருதப்பட்டது. இதன் விளைவு, இந்தியா முழு வீச்சிலான இந்துத்துவ சர்வாதிகார நாடாக மாறப்போகிறதா, அல்லது, அரசின் கட்டமைப்பில் ஒரு சில சர்வாதிகார எச்சங்களைக்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
