Day: July 27, 2025

காஷ்மீீீர் மக்கள் இந்திய மக்களின் ஒரு பகுதியினரே! – தாரிகாமி
பஹால்காம் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் எத்தகைய மனநிலையில் உள்ளனர் என்பதை அறியும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தாரிகாமியுடன் தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலின் தொகுப்பினை கீழே தருகிறோம் – ஆசிரியர் குழு

மக்கள் தொகை, சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள்
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதமான போதிலும், அதற்குப் பின்னர் அதை மீண்டும் தொடங்குவதில் பா.ஜ.க. அதிக அக்கறை காட்டவில்லை. 2026க்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள முடியும் என அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளதால், ஒருவேளை அச்செயல்முறை தாமதமாவதைத் தடுக்கும் நோக்கில் இருக்கலாம். 2026க்கு முன்பு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், தொகுதி மறுவரையறை செய்ய முடியாது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
