Day: August 21, 2025

by EditorialAugust 21, 2025
புரட்சிகர மக்கள் தலைவர் தோழர் வி. எஸ். அச்சுதானந்தன்
கருத்தும் களமும் ஒன்றிணையும் இடமாக தோழர் வி.எஸ். திகழ்ந்தார். கேரளத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ; உணர்ச்சி ததும்பும் பேச்சாளர்; ஆற்றல் மிகுந்த செயற்பாட்டாளர்; களத்தில் கருத்துக்குச் செறிவூட்டிய கருத்தாழமிக்க மார்க்சிஸ்ட்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
