Day: August 24, 2025

by EditorialAugust 24, 2025
பள்ளிகளில் தீண்டாமை: சீரழிந்த வடிவத்தின் மீது கட்டப்படும் நவீனம்
கல்வி, சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள வட மாநிலங்களில் நடைபெறும் சாதிக் கொடூரங்களை விளங்கிக்கொள்ள முடிகிறது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் நீடித்து நிலைத்த தமிழ்நாட்டில், சாதி ஆணவப் படுகொலைகள், கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு, தாக்குதல்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை நீடிப்பது நாம் பயணிக்க வேண்டிய தூரத்தை உணர்த்துகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
