Month: December 2025
தமிழ்நாட்டில் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து
தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் மிக மோசமாக அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நிலப்பிரபுத்துவத்தை பலவீனப்படுத்தியதில், நிலச்சீர்திருத்தத்திற்கு மிக முக்கிய பங்குண்டு. ஆனால், தற்போது ‘நிலக்குவியல்’ புதிய வடிவம் எடுத்திருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், வீட்டு மனை விற்பனை தொழில், பெரும் பண்ணைகள், விவசாயத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் நிலத்தை வாங்கி குவிப்பது, தொழிற்சாலைகள் என பல விதங்களில் இது நடைபெறுகிறது.
நவதாராளமய ஆட்சியில் கிராமப்புற முரண்பாடுகளும்,வர்க்கப் போராட்டமும்!
விவசாயத் தொழிலாளர்களையும், ஏழை விவசாயிகளையும் மையமாகக் கொண்ட விவசாயி ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதை வலியுறுத்த வேண்டும். பிரிவினை விதைக்கும் வகுப்புவாத, சாதியவாத சக்திகளை எதிர்க்கும் இடதுசாரி மாற்று மட்டுமே நம்பிக்கையை உருவாக்கிடும்…
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளின் தாக்கம் குறித்து…
வர்த்தக தடைகள் வட கொரியா மக்களின் வாழ்வை கடுமையாக பாதித்தன. கோவிட் காலகட்டத்திற்கு பின், 2023 முதல், அதன் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடைந்துவருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல் நீங்கும் பட்சத்தில் அங்கு பொதுவுடைமை சமூக அமைப்பும், சோசலிச வளர்ச்சிக்கான அடித்தளமும் உருவாகும் வாய்ப்புக்கள் உள்ளன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



