Month: March 2026
சோஷலிசத்தை நோக்கிய இந்தியாவின் பயணம்
ஜனநாயகம் மற்றும் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்கும், உழைக்கும் மக்களின் நலன்களை காப்பாற்றுவதற்கும், நாடு முழுவதிலும் உள்ள மக்களின் அனைத்து பிரிவினரின் முழுமையான சமூக-கலாச்சார, அரசியல் முன்னேற்றத்தினை வென்றடையவும் சிபிஐ(எம்) உறுதிபூண்டுள்ளது.
பொய்யான வரலாற்றுக் கட்டமைப்பு: திப்புவும் காலனிய விரிவாக்கத்திற்கு எதிரான போராட்டமும்
காலனித்துவ வரலாற்று நூல்கள் பலவும் திப்புவை ஒரு மதவெறியர் என்பதாகவே தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளன. முஸ்லீம் ஆட்சியாளர்களை வில்லன்களாகச் சித்தரிப்பது, இந்தியாவின் கடந்த காலம் குறித்த இந்துத்துவ வகுப்புவாதக் கூற்றுகளின் இணைபிரியாத ஒரு பகுதியே ஆகும்.
தோழர் பகத்சிங் : இந்திய புரட்சியின் வினையூக்கி
இந்திய மண்ணில் மத அடிப்படையில் பிளவு படுத்தும் கருத்தியல் வலுவாக வேரூன்றிய காலகட்டத்தில் அதற்கு எதிரான நிலையில் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை, தேசிய விடுதலை, சோசலிசம் ஆகிய கருத்தோட்டங்களை நோக்கி பகத்சிங் முன்னின்று நகர்த்திய விடுதலைப் போர் புரட்சிகரமானது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



