Category: அரசியல்
செயற்கை நுண்ணறிவும் வேலைவாய்ப்பின் மீதான பாதிப்புகளும்
பேரா. பிரபாத் பட்நாயக்தமிழில்: மோசஸ் பிரபு எழுத்தாளர்களுக்கு மாற்றாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை கண்டித்து கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக வாக்குறுதி அளித்தபோது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அவர்கள் எழுப்பிய அடிப்படையான பிரச்சனைகளுக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு அறிமுகம் குறித்தும், அதன் நன்மை தீமைகள் குறித்தும், பல்வேறு கோணத்தில் பலர் எழுதியுள்ளனர். அது உண்டாக்கப்போகும் பெருவாரியான
18வது நாடாளுமன்றத் தேர்தல்: முதல் கட்டப் பார்வை
உ. வாசுகி 18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் சூழலில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. நான் கடவுளின் குழந்தை என்ற திட்டமிட்ட பிதற்றல் துவங்கி, மோடியும் பாஜக ஆட்சியும் வெல்லவே முடியாதவை என்கிற தோற்றம் வரை அனைத்தும் நொறுக்கப்பட்டது தான் இந்திய வாக்காளர்களின் மகத்தான பங்களிப்பாக அமைந்திருக்கிறது. வாழ்வாதார பிரச்னைகள் குறிப்பாக வரலாறு காணாத வேலையின்மை மற்றும் கடும் விலை உயர்வு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசமைப்பு சட்டப் பாதுகாப்பு
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பாலஸ்தீன விடுதலைப் பயணம்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 1988 நவம்பர் 15 அன்று பாலஸ்தீன விடுதலை இயக்கம், இறையாண்மை பெற்ற பாலஸ்தீன நாடு அமைந்துள்ளது என அறிவித்தது. வரலாற்றில் பாலஸ்தீனம் என்று அறியப்பட்ட பகுதியில், 1967இல் இஸ்ரேல் நாடு ஆக்கிரமித்துக்கொண்ட பகுதியான கிழக்கு ஜெருசலம் உட்பட உள்ள ஜோர்தான் நதியின் மேற்குக் கரை மற்றும் காஜா பகுதி ஆகியவை இதில் அடங்கும். இவை பாலஸ்தீனத்தை சேர்ந்தவை என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். 1988 ஆண்டு இறுதிவரை 78 நாடுகளால் பாலஸ்தீனம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
