Category: மார்க்ஸ் 200
மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் மூலதனம் முதல் தொகுதிக்கான தேடலை முன்வைத்து!
மார்செல்லோ முஸ்டோ கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் முதலில் வெளியானதில் இருந்து பல பத்தாண்டுகள் கடந்தாலும், அது காலாவதியானதாக எத்தனை முறைகள் ஒதுக்கப்பட்டாலும், அது மீண்டும் மீண்டும் விவாதத்தின் மையத்திற்கு வருகிறது. 157 ஆண்டுகள் பழமையான அந்த நூல் (முதன்முதலில் செப்டம்பர் 14, 1867 அன்று வெளியிடப்பட்டது) “அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனம்” சிறந்த படைப்பிற்கான எல்லா நல்ல பண்புகளையும் கொண்டுள்ளது: ஒவ்வொரு முறை படிக்கும்போதும், புதிய சிந்தனைகளைத் தூண்டுவதுடன் நமது கடந்த காலத்தை விளக்கியதைப் போலவே
மார்க்சை பயில்வது என்பது என்ன?
மக்களுடைய நிலைப்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் வகையில் மார்க்சின் சிந்தனையை கற்று, கடைப்பிடிப்பது, மார்க்சைப் பயில அவசியமாகும். மக்களுடன் நெருக்கமான உறவைப் பேணுவது மார்க்சியத்தின் தனித்துவமான தன்மையாக இருக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

