Category: சாதி
இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள சமூக நீதி அம்சங்கள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா முன்பின் முரணற்ற இடதுசாரி நிலைப்பாடு பெரியார் ஒரு மிகச்சிறந்த சமூக செயல்பாட்டாளர். இந்திய சமூகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்தவர். பெரியார் மகத்தான பணிகளை நம்மிடையே செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையைக் கடுமையாகச் சாடினார். சாதி ஒடுக்குமுறை, சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தில் பெரியாருக்கு நிகர் பெரியார் தான். மிகச்சிறந்த அறிஞர்கள், சமத்துவத்திற்காக போராடியவர்கள் என்கிற பட்டியலில் பெரியார், அம்பேத்கர், போன்றோர் முக்கியமானவர்கள். அதேநேரம்,
நீலகண்ட சாஸ்திரிக்கு அப்பால்: திராவிட-ஆரியக் கதையாடல்கள் ஒரு மீள்பார்வை
டாக்டர்.ஜே. ரவிக்குமார் ஸ்டீபன் அறிமுகம் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியின் 1964ஆம் ஆண்டு உரையை தி இந்து நாளிதழ் இத்தருணத்தில், குறிப்பாக, சமீபத்தில் ஏராளமான ஆய்வுகள் வெளிவரும் இத்துறையில், மீளாய்வுக்குத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது விதந்தோதத் தக்கதாக உள்ளது. சமகால ஆய்வுகள் மானுடவியல் மரபியலில் புதிய வெளிச்சத்தை வழங்கியுள்ளன. ஹோமோ சேபியன்ஸ் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன. பேராசிரியர் டாக்டர் ஆர். பிச்சப்பனின் ஆய்வுகள், எல்1 ஹாப்லோ குழுவுடன் நாடார், ஈழவர், திய்யா ஆகிய சமூகங்களை இணைக்கும்
திமுக 75: திராவிட அரசியலின் சமூக நீதியும், சாதியச் சவால்களும்
பேரா. கா. அ. மணிக்குமார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும், ஐந்து முறை தமிழக முதல்வருமான மறைந்த கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழா கட்சியினரின் மகிழ்ச்சி பொங்க சில மாதங்களுக்கு முன்பு நடந்து நிறைவடைந்தது. தமிழ்மொழிப் புலமைக்காகவும், அரசியல் அறிவுக்கூர்மைக்காகவும், துணிச்சலுக்காகவும் அறியப்பட்ட கலைஞர், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். அவர் தலைமையேற்ற காலத்தில், திமுகவில் மூன்று பெரிய பிளவுகளை சந்தித்தபோதிலும், தனது மறைவுக்காலம் வரை கட்சியை ஒற்றுமையாக,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
