Category: தொழிலாளி வர்க்கம்
இரட்டை அதிகார நிலை நோக்கி எழுச்சி பெறும் புதிய பாட்டாளி வர்க்கம்!
தொழிலாளர் வர்க்கத்திற்கு முன் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன — வெகுஜன எழுச்சி அல்லது வெகுஜன வெளியேற்றம். டெல்லி NCR, சூரத் தொழில் வளையங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் வெளியேற்றத்தையும், அண்மையில் ஏற்பட்டு வரும் எழுச்சிகளையும் இதற்கான தெளிவான எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
நவதாராளமயமும், முதலாளித்துவத்தின் அரசியல் திட்டமும்
[புதிய] தொழிலாளர் விதிமுறைகள், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை ‘திட்டமிடப்பட்ட குற்றம்’ என்று கூறுகிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை தொழிலாளர் துறையிடம் எழுப்பியதற்காக பிணை கூட வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
தொழிலாளர் நலனுடன் இணைந்ததே தொழில் வளர்ச்சி!
ஒன்றிய அரசும் சரி, தாராளமய கொள்கைகளால் ஆளப்படுகின்ற மாநில அரசுகளும் சரி, ஏராளமான சலுகைகளை, முதலீடுகளுக்காக வழங்கி உள்ளன. மோடி அரசு இரட்டை எஞ்சின் தன்மையுடன் செயல்பட்டு, முதலீட்டாளர்களுக்கு இரட்டை லாபத்தை ஈட்டித் தருகிற அரசாக உள்ளது – தொழிலாளர் சுரண்டல் மற்றும் அரசுகள் வழங்கும் சலுகைகள்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



