Category: அரசியல்
கொரோனா பெருந்தொற்றும், வியட்நாமின் சாதனைகளும்
அபிநவ் சூர்யா கோவிட்-19 பெருந்தொற்றை கையாள்வதில் உலக நாடுகள் மத்தியில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சோசலிச கொள்கைகளை கடைப்பிடிக்கும் கடைபிடித்து வரும் சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளும், இந்தியாவின் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமும் நோய்க் கட்டுப்பாட்டில் ஆகச்சிறந்த முன்னேற்றங்களை சாதித்திருக்கின்றன. சோசலிச கொள்கையான திட்டமிடப்பட்ட சமூக வளர்ச்சியே இந்த சாதனைகளுக்கு அடிப்படையாக உள்ளது. அனைத்து வளங்களையும் மக்களின் நல்வாழ்விற்காக திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி வந்த காரணத்தால் சோசலிச நாடுகளின் கட்டமைப்பால்
பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சொந்த மக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஊடகங்களுடைய செயல்பாடுகளை பற்றிய ஆய்வினை சிங்கப்பூரின் இரண்டு முன்னணி ஆய்வு நிறுவனங்கள் நடத்தினார்கள். (Singapore’s leading social research agency Blackbox Research and technology company Toluna) 23 நாடுகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் முதல் இடத்தினை சீனமும், இரண்டாம் இடத்தை வியட்நாமும் பிடித்திருந்தன. ஏகாதிபத்திய நாடுகள் இந்த பட்டியலில் 50 புள்ளிகளைக் கூட பெற முடியாமல் பின் தங்கியிருக்கிறார்கள்.
உள்ளே வெளியே இரண்டும் ஓன்றுதான்: இடம்பெயர் தொழிலாளர்களின் கொரொனா கால போராட்டம்
பொதுமுடக்க காலகட்டத்திற்கான சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும், பொதுமுடக்கத்திற்கு முன்னதாக செய்த வேலைக்கான சம்பளம் கிடைக்கவில்லை என இடம்பெயர் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பொதுமுடக்கத்தின் நீட்சியும் முன்னர் செய்த வேலைகான சம்பளம் கிடைக்கவில்லை எனும் சூழலும் இடம்பெயர் தொழிலாளர்களை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
