Category: அரசியல்
சீனா & ஷின்ஜியாங்: உண்மைகளும் பொய்களும்
அபிநவ் சூர்யா தன் பேராதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குவோரை கட்டுக்குள் கொண்டு வர உலக ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஆயுதங்களில் ஒன்று “பொய் பரப்புரைகள்”. தன்னை எதிர்க்கும் நாடு/இயக்கம் “படுகொலைகள்/மனித உரிமை மீரல்களில் ஈடுபடுகிறது” என்றோ, “உலக அமைதிக்கு அச்சுறுத்தல்” என்றோ கட்டுக்கதைகள் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு, இதை காரணமாக வைத்து அந்த நாடு/இயக்கம் மீது தடைகளை விதிப்பது முதல் போர் தொடுப்பது வரையிலான செயல்பாடுகள் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. சோவியத் ஒன்றியம், வட கொரியாவில் துவங்கி, பின்
ரோசா லக்ஸம்பர்க் 150: தீர்க்க தரிசனமும் கயமைத்தனமும்
[ரோசா லக்ஸம்பர்க் 150 (1871 மார்ச் 5 – 1919 ஜனவரி 15) – செவ்வியல் நூல் அறிமுகம்: புரட்சியா? சீர்திருத்தமா?] ச.லெனின் மார்க்சியர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டே திருத்தல்வாதப் போக்குடன் பலர் மார்க்சியத்தைச் சிதைக்க முற்பட்டனர்; முற்படுகின்றனர். மார்க்சின் போதனைகளை ஊடறுத்துப் பார்ப்பதாகக் காட்டிக்கொண்டே மார்க்சியத்தின் மீது அவர்கள் தாக்குதலையும் தொடுப்பர். அத்தாக்குதலையே மார்க்சிய கோட்பாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி என்றும் முன்வைப்பர். ஜெர்மனியில் மார்க்சியத்தின் மீதான இத்தகைய தாக்குதல்களை கடுமையாக எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை லக்ஸம்பர்க் நடத்தினார். லக்ஸம்பர்க் எழுதிய “சீர்திருத்தமா? புரட்சியா?” என்கிற நூல்
மக்கள் ஒற்றுமைக்கு உதவும் வகையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள்
[எர்ணாகுளம் மகாராஜா அரசு கலைக்கல்லூரி மாணவர் தலைவருக்கு பி. சம்பத் அளித்த பேட்டி] முதலாளித்துவ அமைப்புக்கு முந்தைய கட்டமைப்பில்தான் தீண்டாமை உருவாயிற்று; சாதிகள் உருவாயிறறு என்கிறோமே. இன்றைக்கும் அது நீடித்திருப்பதற்கு என்ன காரணம்? தீண்டாமை என்பது சாதிய ஒடுக்குமுறையின் ஒரு பகுதி. இவையெல்லாம் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்புக்கு முன்பே உருவாயிற்று.இன்னும் சரியாகச் சொன்னால், சாதி அமைப்பு பண்ணை அடிமைச் சமூகத்தில் உருவாகி, நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் கெட்டிப்படுத்தப்பட்டது. உலகில் மற்ற நாடுகளில் முதலாளித்துவத்திற்கு முந்தைய காலத்து நிலப்பிரபுத்துவ
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
