Category: அரசியல்
ரோசா லக்ஸம்பர்க் 150: தீர்க்க தரிசனமும் கயமைத்தனமும்
[ரோசா லக்ஸம்பர்க் 150 (1871 மார்ச் 5 – 1919 ஜனவரி 15) – செவ்வியல் நூல் அறிமுகம்: புரட்சியா? சீர்திருத்தமா?] ச.லெனின் மார்க்சியர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டே திருத்தல்வாதப் போக்குடன் பலர் மார்க்சியத்தைச் சிதைக்க முற்பட்டனர்; முற்படுகின்றனர். மார்க்சின் போதனைகளை ஊடறுத்துப் பார்ப்பதாகக் காட்டிக்கொண்டே மார்க்சியத்தின் மீது அவர்கள் தாக்குதலையும் தொடுப்பர். அத்தாக்குதலையே மார்க்சிய கோட்பாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி என்றும் முன்வைப்பர். ஜெர்மனியில் மார்க்சியத்தின் மீதான இத்தகைய தாக்குதல்களை கடுமையாக எதிர்த்து சமரசமற்ற போராட்டத்தை லக்ஸம்பர்க் நடத்தினார். லக்ஸம்பர்க் எழுதிய “சீர்திருத்தமா? புரட்சியா?” என்கிற நூல்
மக்கள் ஒற்றுமைக்கு உதவும் வகையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள்
[எர்ணாகுளம் மகாராஜா அரசு கலைக்கல்லூரி மாணவர் தலைவருக்கு பி. சம்பத் அளித்த பேட்டி] முதலாளித்துவ அமைப்புக்கு முந்தைய கட்டமைப்பில்தான் தீண்டாமை உருவாயிற்று; சாதிகள் உருவாயிறறு என்கிறோமே. இன்றைக்கும் அது நீடித்திருப்பதற்கு என்ன காரணம்? தீண்டாமை என்பது சாதிய ஒடுக்குமுறையின் ஒரு பகுதி. இவையெல்லாம் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்புக்கு முன்பே உருவாயிற்று.இன்னும் சரியாகச் சொன்னால், சாதி அமைப்பு பண்ணை அடிமைச் சமூகத்தில் உருவாகி, நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் கெட்டிப்படுத்தப்பட்டது. உலகில் மற்ற நாடுகளில் முதலாளித்துவத்திற்கு முந்தைய காலத்து நிலப்பிரபுத்துவ
தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிஎனும் இரு பெரும் துயரில் இழு படும் மாதர்
மரியம் தாவ்லே கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் உள்ள பெண்களை துயரப் படுத்தியுள்ளது. ஆனால் நம் நாட்டின் பெண்கள் நிலைமை அதனினும் மிகவும் ஆபத்தானது. தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி என்ற இரட்டை பாதிப்பை பெண்கள் தாங்குகின்றனர். இந்தக் கடுமையான சூழ்நிலையின் தாக்கம் மிகவும் துன்பகரமானது. பெண் வேலை பங்கேற்பு விகிதங்கள் குறைதல்: தொழிலாளர் எண்ணிக்கையில் கால் பங்கிற்கும் குறைவான பெண்கள் இருக்கும் இந்தியா, உலகளவில் மிகக் கடை நிலையில் உள்ளது. மக்கள் தொகையில் 49 சதவீதமாக
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
