Category: அரசியல்
விவசாயிகளின் போராட்டங்கள்: நகர்ப்புற ஏழைகளுடன் சேர்வதன் முக்கியத்துவம்
பிரபாத் பட்நாயக் ”ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டம்” என்ற புத்தகத்தில், எங்கெல்ஸ் தொழிலாளி-விவசாயி கூட்டணியின் அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளார். 125-இல் ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம் தோற்றதற்கான காரணம் நகர்ப்புற சாமானிய மக்களுடன் (ப்ளேபியர்கள்) கூட்டணி இல்லாததுதான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மத்திய அரசாங்கத்தின், மோசமான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் வீரம்செறிந்த போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கடும்குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் – டில்லியை அமைதியான முறையில் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்போது, நமக்கு ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டத்தின்போது ஃபிரெடரிக் எங்கெல்ஸ்
5G சந்தையும் மூலதனமும்
ஆர். பத்ரி வளர்ந்து வருகிற நவீன தொழில்நுட்பம் உலக அளவிலானதொரு சந்தையை உருவாக்கி இருக்கிறது. சந்தையை தேடி அலையும் மூலதனம் புவிப்பரப்பின் அனைத்து இடங்களிலும் தனக்கான உறைவிடங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும் என்பதோடு எல்லா இடங்களிலும் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். –கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 172 ஆண்டுகளுக்கு முன்னால் மார்க்ஸ் – எங்கெல்ஸ் கூட்டுப் படைப்பில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மூலதனத்தின் தன்மை குறித்து விவரிக்கப்பட்டிருக்கும் வரிகளே இவை.
இன்றைய தேவை: எதேச்சாதிகாரத்திற்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமை
பிரகாஷ் காரத் [இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் தோழர் பிரகாஷ் காரத் இந்தியாவின் சமூக மாற்றத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நாடாளுமன்ற அனுபவங்கள்- அதில் பெற்ற பாடங்கள், கம்யூனிஸ்டுகளுக்கு முன்பாக உள்ள இன்றைய சவால்கள், இன்றைய இந்திய அரசியல்சூழல் ஆகியவை குறித்து விரிவாகப் பேசியிருந்தார். அதன் சுருக்கமான வடிவம் கீழே தரப்படுகிறது. – ஆசிரியர் குழு] பேட்டி கண்டவர்கள்: ஜிப்சன் ஜான்,ஜிதீஷ், பி.எம். நன்றி: ஃப்ரண்ட்லைன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
