Category: அரசியல்
இன்றைய தேவை: எதேச்சாதிகாரத்திற்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமை
பிரகாஷ் காரத் [இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் தோழர் பிரகாஷ் காரத் இந்தியாவின் சமூக மாற்றத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நாடாளுமன்ற அனுபவங்கள்- அதில் பெற்ற பாடங்கள், கம்யூனிஸ்டுகளுக்கு முன்பாக உள்ள இன்றைய சவால்கள், இன்றைய இந்திய அரசியல்சூழல் ஆகியவை குறித்து விரிவாகப் பேசியிருந்தார். அதன் சுருக்கமான வடிவம் கீழே தரப்படுகிறது. – ஆசிரியர் குழு] பேட்டி கண்டவர்கள்: ஜிப்சன் ஜான்,ஜிதீஷ், பி.எம். நன்றி: ஃப்ரண்ட்லைன்
இந்துத்துவாவும் தமிழக தேர்தல் களமும்
அன்வர் உசேன் ஆர்.எஸ். எஸ். வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் பா.ஜ.க. அரசாங்கம் வேகமாக பாசிச பாதையில் பயணிக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் தெளிவாகி வருகிறது. எனினும் இதற்கு எதிர்வினையும் அதிகரித்து கொண்டே உள்ளது. நவம்பர் 26 தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்/விவசாயிகளின் மகத்தான போராட்டம் ஆகியவை இதற்கு சான்று. கேரளம் மற்றும் பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த தோல்வியும் பாசிச சக்திகளை தடுக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. பாண்டிச்சேரி உட்பட தமிழகத்தை பொறுத்தவரை, இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பின்மை
நாட்டை விற்கும் மத்திய பட்ஜெட்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இந்த நாட்டின் மிகப்பெரிய படை- தலைநகர் தில்லியின் நுழைவாயில்களில் அணிவகுத்துள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் படை – பல மாதங்களாக மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கிய அரசியல் பாடம் கற்பித்துவருகின்றனர். அரசின் அடக்குமுறைகளை ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் வலுவாக எதிர்கொள்ளும் என்பதுதான் அந்தப் பாடம். ஆனால் நாட்டின் பெரும் துயர் என்னவென்றால் மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வை மட்டுமல்ல; நாட்டின் அனைத்து உழைப்பாளி மக்களின் வாழ்வையும் நாட்டின் பொஇந்தியாவை நிர்பந்திக்க ருளாதாரத்தையும் நாசப்படுத்தி
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
