Category: அரசியல்
கார்ப்பரேட் VS சிறு, குறு, நடுத்தர தொழில்கள்…
எஸ். கண்ணன் தற்போதைய கால கட்டத்தில், ஏறத்தாள உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழில் கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்து பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும் பட்டறைத்தொழிலும் விழுங்கப்பட்டு விட்டன. இந்த நிகழ்முறை முன்னெப்போதையும் விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தை குறிப்பாக சிறிய கைவினைத் தொழில் முனைவோரை சிதைத்து அழித்து விட்டது. —- ஏங்கெல்ஸ் 1847 ல் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள்…. பட்டறை தொழில்முறையின் இடத்தைப் பிரமாண்ட நவீனத் தொழில்துறை பிடித்து கொண்டது. பட்டறை தொழில்
சோசலிச போராட்டமும், கிராம்ஷியின் சிந்தனையும்
என். குணசேகரன் அந்தோனியோ கிராம்ஷி மார்க்சியத்தில் முக்கிய பங்களிப்பு செய்த மார்க்சிய சிந்தனையாளர். மறைந்த மார்க்சிய வரலாற்று மேதை எரிக் ஹாப்ஸ்பாம் கிராம்ஷியை “1917-க்குப் பிறகு மேற்குலகின் தனித்தன்மை கொண்ட மார்க்சிய சிந்தனையாளராகத் திகழ்ந்தவர்”எனக் குறிப்பிடுகிறார். கிராம்ஷியின் பங்களிப்பை புரிந்து கொள்ள அவரது சிந்தனை உருப்பெற்ற சூழலை அறிவது அவசியம். 1917-ல் ரஷியப் புரட்சிக்குப் பிறகு, மற்ற நாடுகளை விட, கிராம்ஷி வாழ்ந்த இத்தாலியில் புரட்சி வருவதற்கான சூழல் இருந்தது. மக்களின் அகநிலை, புறச்சூழல் சமூகப் புரட்சிக்கு
உடைமை… உரிமை… பறிக்கும் அந்நிய நேரடி முதலீடு…
எஸ். கண்ணன் இந்தியா போன்ற வளரும் நாட்டில் வேலைவாய்ப்பு, தொழில் நுட்பம், ஆகியவை அதிகரிக்க வேண்டுமெனில் அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்கின்றனர். வேலைவாய்ப்பும், தொழில் நுட்பமும் வளர்ச்சியின் பிரதான அடையாளம் என சித்தரிப்பதோடு, அதற்கு அந்நிய நேரடி முதலீடு அவசியம் என்ற பிரச்சாரத்தை, தாராளமயம் மற்றும் வலதுசாரி கொள்கையை பின்பற்றும் பாஜக போன்ற அரசுகள் தீவிரமாக மேற்கொள்கின்றன. இந்த பிரச்சாரம் உண்மையென்றால், இந்தியாவில் மட்டுமல்ல; வளர்ந்த நாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்து, வேலையின்மை அதிகரித்துள்ளது ஏன்?
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
