Category: அறிவியல்
யாருக்கான வளர்ச்சி? ஏகபோக மூலதனத்தின் பிடியில் செயற்கை நுண்ணறிவு
ஏஐ தொடர்பான மூலதன முதலீடுகள் மூலம் உற்பத்திப் பயன்பாடு இல்லாவிட்டாலும், தங்களின் ஏகபோக நிலையைப் பாதுகாக்கும் நம்பிக்கையில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முதலாளித்துவ கட்டாயம் காரணமாக இந்த முதலீடுகள் நிகழ்கிறது. தவிர்க்க முடியாத நெருக்கடி ஏற்படும்போது, அதன் சுமை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் மீது தள்ளப்படுகிறது.
மார்க்சியமும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின் கீழ் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் கருவி, அதுவே சோசலிசத்தின் கீழ் விடுதலைக்கான சாத்தியக்கூறு என மார்க்ஸ் கூறுகிறார். தொழில்நுட்பம் நடுநிலையானது அல்ல. அது சமூக அமைப்பைப் பொறுத்து, வர்க்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
மனிதர்களால் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் – மார்க்சிய நோக்கில்…
தொழில்துறை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்திலிருந்து பிரித்தெடுப்பது என்பது மிகப் பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சவாலாகும். மின் உற்பத்தி, நவீன போக்குவரத்து, நவீன விவசாயம், இன்னபிற துறைகளில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை விலக்கி இயக்குவது என்பது இப்போதைக்கு இன்னும் சாத்தியமில்லாத ஒன்றே
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



