Category: இதழ் பெட்டகம்
அறிவியலும் இறைஞான அனுபவமும்!
மனம் திறக்கட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் அருள்வாக்கு இது. குமுதம் வார இதழில் (29.06.2005) இவர் வெளியிடும் இக்கருத்து மேலோட்டமாக பார்த்தால் சரிதானே எனத் தோன்றும். மனம் மரபு என்ற சிறைபடாமல்; இனம் மொழி, ஜாதி என்ற குறுகிய மனப்பான்மை விடுத்து திறந்த மனது வரவேற்கத் தக்கதுதான். ஆனால், பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் மனம் திறக்கட்டும் என்பது இது அல்ல! பகுத்தறிவு என்ற வரைமுறை விடுத்து மனம் திறந்து உள்ளுணர்வுகளை ஏற்க விடுக்கும் அறைகூவலே
கட்சிக் கல்வி: அடிப்படைகளும் நோக்கங்களும்
கட்சிக் கல்வியின் பணி என்பது தற்பொழுது உள்ள கட்சிக் உறுப்பினர்களை உறுதிப்படுத்துவது, கட்சிக் உறுப்பினர்களுக்கு வகுப்பெடுப்பது என்று மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக கட்சிக் விரிவாக்கத்திற்கான தளத்தை உருவாக்குவதேயாகும்.
நிர்வாகப் பண்பு குறித்து…
நிர்வாக முறை நான்கு வகைப்படும்; எந்த அமைப்பானாலும் அதனை நிர்வாகம் செய்யும் மையமோ, தலைமையோ அவசியம். கம்யூனிஸ்ட் இயக்கத்தை பொறுத்த வரையில் தலைவர், தொண்டர் என்ற ஏற்பாடு கிடையாது. சிந்திக்கவும் ஏவவும் ஒருத்தர் சொன்னதைச் செய்ய இன்னொருத்தர் என்ற எற்பாடு கிடையாது. கூட்டு முடிவு, தனிநபர் பொறுப்பு என்பது கட்சி நிர்வாக முறையின் அடிப்படை கோட்பாடு. இங்கே நிர்வாகப் பண்பு குறித்து சிலவற்றை குறிப்பிடுகிறோம். நிர்வாக முறை நான்கு வகைப்படும். 1. ஜனநாயக முறை, 2. ஏதேச்சதிகார
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
