Category: இதழ் பெட்டகம்
பண்பாட்டு உளவியல் நோக்கில் கட்சி
அ.குமரேசன் பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியே முழுமையான புரிதல் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்வி. `கல்ச்சர்’ என்பதை இங்கே சமஸ்கிருத வழியில் `கலாச்சாரம்’ என்றே இத்தனை ஆண்டுகளாக கூறிவந்திருக்கிறோம். கலாச்சாரம் என்றால் வெறும் கலை – இலக்கிய செயல்பாடுகள் மட்டுமே என்பதாகப் புரிந்துகொண்டு அதைப்பற்றி மட்டுமே பேசி வந்ததும் உண்டு. `பண்பாடு’ என்ற சொல்லையும் அதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான `வாழ்க்கை முறை’ என்ற பொருளையும் அண்மைக் காலமாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். `பண்பாட்டு உளவியல்’ என்பது இன்னும் ஆழமான
இந்திய அரசியல் அமைப்பும் கூட்டாட்சி கோட்பாடும் …
மத்திய அரசு பேராதிக்கம் பெற்றதாய் ஏகபோக அதிகாரம் கொண்டதாய் இருந்து வந்தது. இத்தகைய அரசியல் அமைப்பு முறையின் நெகிழ்ச்சியற்ற தன்மை எதிர்ப்புகளை எதிர்கொண்டது. திமுக, அகாலிதளம் போன்ற பிராந்திய கட்சிகள் எழுச்சி பெற்றது இதன் துவக்கமாகும். இதன் தொடர்ச்சியாக பிராந்திய கட்சிகள் பல்கிப் பெருகின.
ஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை
பகுதி -2 புலே ஒரு முதல் சூத்திர அறிஞர். அவரே தன்னைப் பற்றி மதிப்பீடு செய்ய விரும்பியது போல பெண்பால் பற்றிய கேள்விகளை முதலில் ஆராய்ந்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. இந்தப் பிரச்சினையில் அடித்தளமான மனித நேயப் பார்வை கொண்டால் போதும் என்ற மனநிலையை இந்திய மறுமலர்ச்சியின் சமூக சீர்திருத்தவாதிகள் பலரும் கொண்டனர். அவர்களது அணுகுமுறை வரலாற்று நோக்கமும், தாராளமனப்பாங்கும் முற்போக்கும் கொண்டதாக இருந்தது. அவர்களது பிரச்சாரத்திலும், செயலிலும் மேல் ஜாதியினரின் வெறுப்பு மேலோட்டமாக வெளிப்பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
