Category: இதழ் பெட்டகம்
ஒரு பேராசிரியரின் தாக்குதல்களும் விஜயவாடா தீர்மானமும்
இந்தியாவின் சிறந்த அறிவுஜீவிகள் என்று அறியப்பட்ட சிலர், மார்க்சிஸ்ட் கட்சி மீது அவதூறுகள் செய்து வருகின்றனர். அதிகமான நடுத்தர வர்க்கத்தினர் படிக்கும் பல ஆங்கிலப் பத்திரிகைகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் எழுதி வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் மத்தியில் கட்சிக்கு இருக்கும் ஆதரவை குலைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடும், பலர், அடிப்படை ஏதுமற்ற விமர்சனங்களை எழுதி வருகின்றனர். நாட்டின் கடைகோடி ஏழை மக்களின் பிரதிநிதியாகப் போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சியை முதலாளித்துவ அறிவு ஜீவிகள்
அணுசக்தியும் – இந்திய அரசியலும்
நயவஞ்சகமான (சிவில் நியூக்கிளியர் லையபிலிட்டி பில்) சமூக பயன்பாட்டு அணுசக்தி பொறுப்பு மசோதாவை சட்டமாக்க மன்மோகன்சிங்கும், பா.ஜ.க தலைவர்களும் நடத்திய நாடகமும், நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் முன்வைத்த விஞ்ஞான தகவல்களோடு கூடிய விவாதங்களும், இடதுசாரிகளின் விமர்சனங்கள் பத்திரிகைகளில் வரவே, பா.ஜ.க பல்டி அடிக்க நேர்ந்ததும் நாட்டு மக்களுக்கு சில உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டி விட்டன. இன்னும் மக்களுக்குத் தெரிய வேண்டிய பல உண்மைகள் ரகசியப் பாதுகாப்பு சட்டத்தால் (அபிசியல் சீக்ரெட்ஸ் ஆக்ட்) மறைக்கப்பட்டுள்ளன. நமது அயலுறவுக் கொள்கை,
நெஞ்சம் மறப்பதில்லை – தோழர் பி.ஆர்.பி.
தோற்றம்: 20.10.1932 – மறைவு: 17.7.2000 ஆசிரியர்குழு “குழந்தைத் தொழிலாளியாக, சென்னை வந்த பரமேஸ்வரன் வறுமையோடு போராடி, கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட அடக்குமுறைகளைச் சந்தித்து, சென்னை நகரத் தொழிலாளர்களின், நெஞ்சங் களைக் கவர்ந்த கிளர்ச்சிப் பிரச்சாரகனாகி, சுயகல்வியால், தத்துவத்தில் தேர்ச்சி பெற்று, தத்துவ இதழான மார்க்சிஸ்ட் ஆசிரியராகி, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக உயர்ந்து நின்றவர். அவரது வாழ்க்கை, இளம் கம்யூனிஸ்ட்டு களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு, 1970-களில் வி.பி. சிந்தன், பரமேஸ்வரன், கஜபதி, ஹரிபட் ஆகியோர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
