Category: இதழ் பெட்டகம்
சோவியத் புரட்சியின் அரசியல் தாக்கம்
நீடித்து நிற்பவைகள் 1917ல் நடந்த சோவியத் புரட்சி உலகைக் குலுக்கிய நிகழ்வாகும்.வரலாற்றில்,வந்து போன”அந்த நாள்” என்று பழங்கதையாய்ப் போன நிகழ்வல்ல. அதன் தாக்கம் எதிர்காலம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. எல்லா நாடுகளின் அரசியலியலும் நேரடியாகவோ, மறை முகமாகவோ, சோவியத் புரட்சி தூண்டிய,அரசியல் இலக்குகள், இன்று பேசும் பொருளாகி விட்டன. (அ) அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கையில் இருக்க வேண்டும். (ஆ) அரசு அடக்குமுறை கருவியாக இருப்பதை உதிரச் செய்வது எப்படி?. (இ) உலக நாடுகளிடையே நட்புணர்வை உருவாக்கிட
விஜயவாடா – வெற்றிக்குப் பின் மாநாட்டை நோக்கி
பாலக்காடு கட்சி காங்கிரஸ் நான்காவது காங்கிரஸ் என்றுதான் அறியப்பட்டது. ஆனால், அதற்கு பின் நடந்த கட்சி காங்கிரசானது விசேஷ கட்சிக் காங்கிரஸ் என்றுதான் அறியப்பட்டதே தவிர, ஒரு எண்ணிக்கையால் அறியப்படவில்லை. இதற்கு காரணம், முறையாக மூன்றாண்டுகளுக்கு பின் வழக்கமான கட்சி காங்கிரஸ் நடத்துவதற்கு மாறாக, 1958 -இல் ஏப்ரல் மாதத்தில் ஒரு விசேஷ அகில இந்திய கட்சி சிறப்பு மாநாடு நடத்துவதென்று கட்சி முடிவு செய்தது. அது ஐந்தாவது காங்கிரஸ் என்று அறியப்படவில்லை என்பதற்கான காரணம் இந்திய
“சுதந்திரச் சந்தையின் அதிர்ச்சி கோட்பாடு” லத்தீன் அமெரிக்க எதிர்ப்பலைகள்
சிகாகோ பள்ளியின் பொருளாதாரத் தத்துவத்தை பொருளாதாரத்தின் தவிர்க்க பொறுத்து எனக்கூறி அதை திணிப்பதில் பெரும் பொறுப்பேற்ற இந்த மூன்று நிறுவனங்களும் (உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு) காணாமல் கரைந்து போகும் ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



