Category: சமூகம்
முத்தலாக் – விவாதங்களும், விளக்கங்களும் !
குடும்பம் என்ற நிறுவனத்தின் புனிதத்தன்மை கெட்டு விடும்; குடும்ப அமைதி சீர்குலையும் என்பது அதற்கு சொல்லப்பட்ட ஒரு காரணம். பெண்ணடிமைத்தனம் என்பதே அந்த புனிதத்தின் மையம். அதுதான் அமைதியின் அஸ்திவாரம். மனுவின் வழி வந்தவர்கள் மனுவாதம் தான் பேசுவார்கள்.
வரலாற்றைத் திரித்து வழங்குதல்!
பாபரை வரவேற்று முடிசூட்டிய ராணா சங்காவாக இருக்கட்டும்; ராணா பிரதாப்பாக இருக்கட்டும்; சிவாஜியாக இருக்கட்டும்;அவர்கள் முகலாயர்கள் வெளிநாட்டினர் என்பதற்காகவோ, முஸ்லீம்கள் என்பதற்காகவோ எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக ஏகாதிபத்திய மேலாதிக்கம் என்பதற்காகவே எதிர்த்துப் போரிட்டனர்; அல்லது ஒரு அரசருக்கெதிராக இன்னொருவர் போரிட்டனர்.
வகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது?
சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக்கட்சிகள்தான் என்றபோதிலும் அவர்கள் பிராந்திய அடையாளங்களை முன்வைக்கவில்லை, உத்தரப் பிரதேசத்தில் பிராந்திய அரசியலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. தங்களை தேசிய அடையாளங்களுடன் இணைத்துப் பார்த் துக் கொள்ளும் உ.பி. மக்களுக்கு பாஜகவின் ‘இந்து தேசியவாத’ அழைப்பு ஈர்ப்பைக் கொடுத் துள்ளது. வகுப்புவாத நெடியுடன் அந்தப் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



