Category: சமூகம்
ஜனநாயகத்தின் பணயக் கைதியாக, ‘33% இட ஒதுக்கீடு’ !
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில், மக்களிடையே நிலவும் பரவலான ஆதரவை, தங்களுடைய வகுப்புவாத அரசியல் நோக்கத்தை முன்னெடுப்பதற்கானதொரு கருவியாக பயன்படுத்திட மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மீண்டும் ஒருமுறை அரசியல் கணக்கீடுகளின் பணயப் பொருளாக மாற்றப்பட்டது.
நவபாசிச போக்குகளை எதிர்க்க மகளிர் இயக்கத்தை வலுப்படுத்துவோம்
நாட்டை பாதுகாப்பது, குடும்பத்தை பாதுகாப்பது முக்கியம் என்று கருதும் வலதுசாரி பெண்ணியம், பாசிசத்துடன் கைகோர்க்கும். ஆணாதிக்க குடும்ப கட்டமைப்பை பற்றி எதுவும், முதலாளித்துவத்தில் பெண் உழைப்பு சுரண்டல்கள் பற்றி எதுவும் சொல்லாது. ஆனால், மார்க்சீய பெண்ணியம் அவற்றை பற்றி எல்லாம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
மார்க்சியமும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின் கீழ் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் கருவி, அதுவே சோசலிசத்தின் கீழ் விடுதலைக்கான சாத்தியக்கூறு என மார்க்ஸ் கூறுகிறார். தொழில்நுட்பம் நடுநிலையானது அல்ல. அது சமூக அமைப்பைப் பொறுத்து, வர்க்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



