Category: சமூகம்
இயற்கை மற்றும் ஆதிவாசிகள் மீதான நவ தாராளமய தாக்கம்
நவ தாராளமயத்திற்கு முந்தைய காலத்தில் பழங்குடி நலத் திட்டங்களின் குறைபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதில் அவற்றின் தோல்வியுமே, மதவாத துருவமயமாக்கலின் செயல்முறைக்கு வழிவகுத்தது. பழங்குடி மக்கள் மீதான நவ தாராளமயத் தாக்குதலை, இந்த இரட்டைப் போக்குகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் வேண்டும்.
சோழர் காலம், யாருடைய பொற்காலம்?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ‘கலாச்சார தூதுவர்களாக’ பிராமணர்களை அனுப்பி, இறுக்கமானதொரு வர்ணாஸ்ரம தர்ம சமூக அமைப்பைச் சோழ மன்னர்கள் உருவாக்கினர். பன்னாட்டு வர்த்தகத்திற்கு மன்னர்களின் ஆதரவு தேவைப்பட்டதால், வணிகர்களும் மன்னருக்குத் தாராளமாக நிதி உதவியளித்து, இக்கூட்டில் இணைந்தனர்.
ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘தர்மம்’, சாதியை ஒழிக்குமா?
இரா.சிந்தன் “சாதி முறை ஒரு காலத்தில் இருந்தது; ஆனால், இன்று அதற்கு எந்தப் பொருத்தமும் இல்லை. சாதி என்பது இனி ஒரு முறை அல்ல; அது காலாவதியானது, அது போக வேண்டும்… காலாவதியான முறை நீக்கப்படும்போது, அது சமூகத்தின் மீது அழிவு விளைவிக்கும் தன்மை கொண்டிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாக்வத் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, பாஜகவின் பல தலைவர்களும், ஊடகங்களில் பேசும் ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சாதிகளை ஏற்கவில்லை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



