Category: சமூகம்
கலாச்சார ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
அரசியல்ரீதியான அர்ப்பணிப்பு கலையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், பாப்லோ நெரூடா முதல் பிரேம் சந்த் வரை மாபெரும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கொள்கைகளிலிருந்தே உத்வேகம் பெற்றனர். அர்ப்பணிப்பு அவர்களின் பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியது
நகர்ப்புறக் கொள்கை – ஒரு விமர்சனம்
நகரத்தின் வளர்ச்சியை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது .. நிலத்தை (அரசின் கைகளிலிருந்து) விடுவித்து, அதை ஒன்றுதிரட்டி, தனியார் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்து, “மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புற விரிவாக்கம்” என்ற போர்வையில் இது செய்யப்படுவதே நோக்கம்.
சஃப்தர் ஹாஷ்மி : ஒளிவீசும் அந்தத் தீப்பிழம்பு வாழ்க்கை
புரட்சிகர கருத்துக்களால் தூண்டப்பட்டவராக இருந்த நிலையில், சஃப்தர் ஒரு கம்யூனிஸ்ட் ஆக ஆனார். அந்த உணர்வு கொடூரமாக அழித்தொழிக்கப்பட்ட முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, ஒளிவீசும் அந்தத் தீப்பிழம்பு வாழ்க்கை தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கிறது. ஒரு கம்யூனிஸ்ட், வரலாற்றுக்கு அளிக்கும் வாக்குறுதியை நமக்கு நினைவூட்டும் வாழ்க்கை அது. மனித குலத்தின் உன்னதமான லட்சியங்களுக்காகப் போராடுவோம்; ஒருபோதும் மனமிடிந்து போக மாட்டோம் என்பதே அந்த வாக்குறுதி.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



