Category: சமூகம்
நகர்ப்புறக் கொள்கை – ஒரு விமர்சனம்
நகரத்தின் வளர்ச்சியை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது .. நிலத்தை (அரசின் கைகளிலிருந்து) விடுவித்து, அதை ஒன்றுதிரட்டி, தனியார் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்து, “மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புற விரிவாக்கம்” என்ற போர்வையில் இது செய்யப்படுவதே நோக்கம்.
சஃப்தர் ஹாஷ்மி : ஒளிவீசும் அந்தத் தீப்பிழம்பு வாழ்க்கை
புரட்சிகர கருத்துக்களால் தூண்டப்பட்டவராக இருந்த நிலையில், சஃப்தர் ஒரு கம்யூனிஸ்ட் ஆக ஆனார். அந்த உணர்வு கொடூரமாக அழித்தொழிக்கப்பட்ட முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, ஒளிவீசும் அந்தத் தீப்பிழம்பு வாழ்க்கை தொடர்ந்து நமக்கு ஊக்கமளிக்கிறது. ஒரு கம்யூனிஸ்ட், வரலாற்றுக்கு அளிக்கும் வாக்குறுதியை நமக்கு நினைவூட்டும் வாழ்க்கை அது. மனித குலத்தின் உன்னதமான லட்சியங்களுக்காகப் போராடுவோம்; ஒருபோதும் மனமிடிந்து போக மாட்டோம் என்பதே அந்த வாக்குறுதி.
தமிழ்நாட்டில் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து
தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் மிக மோசமாக அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நிலப்பிரபுத்துவத்தை பலவீனப்படுத்தியதில், நிலச்சீர்திருத்தத்திற்கு மிக முக்கிய பங்குண்டு. ஆனால், தற்போது ‘நிலக்குவியல்’ புதிய வடிவம் எடுத்திருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், வீட்டு மனை விற்பனை தொழில், பெரும் பண்ணைகள், விவசாயத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் நிலத்தை வாங்கி குவிப்பது, தொழிற்சாலைகள் என பல விதங்களில் இது நடைபெறுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



