Category: பொருளாதாரம்
தொடங்கட்டும் கூலிக்கான வர்க்கப் போர் முழக்கம்!
கருமலையான் கூலி என்பது, உழைப்பு சக்தியின் விலைக்கு தரப்பட்டுள்ள சிறப்பு பெயராகும். மனிதர்களின் ரத்தத்திலும், சதைகளிலும் மட்டுமே அதனை சேகரித்து வைக்க முடிந்ததொரு தனித்துவமான ஒரு சரக்கிற்கு தரப்பட்டிருக்கும் சிறப்புப் பெயர் அது. உழைப்பு அதன் செயல் வடிவத்தில், இந்திய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பில் காணப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் சுமார் 52 கோடி தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்தனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா இருந்தது. மொத்த உழைப்பு சக்தியில் வேளாண்துறையில் 41.19 சதவிகிதமும், தொழிற்துறையில் 26.18 சதவிகிதமும்,
திராவிட கட்சி அரசுகளுடைய பொருளாதார கொள்கைகள் பற்றி
திராவிட கட்சிகளின் ஆட்சிகள் ஒன்றிய அரசின் தாராளமய கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டது இல்லை. ஏனெனில் அவர்கள் அந்தக் கொள்கையினுடைய பல அம்சங்களை ஏற்றுக் கொண்டவர்களாக மாறியுள்ளனர். தொடர்ந்து பல பத்தாண்டுகளாக திராவிட கட்சிகள் மாறி மாறி ஒன்றிய அரசில் அங்கம் வகித்தும் உள்ளனர்.
உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்
துவக்கத்தில் குடிசை பகுதிகள் இருந்த இடங்களிலேயே அதை மேம்படுத்திடும் திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலத்தின் மதிப்பின் மீது தனது பார்வையை செலுத்தியது. அதன் விளைவாக, குடிசை பகுதிகளை மேம்படுத்துவது என்பதிலிருந்து குடிசை பகுதிகளை அகற்றுவது என்கிற நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் வந்தனர். அதற்கு தேவையான காரணங்களையும் கட்டமைத்தனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

