Category: மார்க்சிய சொல்லகராதி
பாட்டாளி வர்க்கம்
முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம், வர்க்கப் பகைமைகளை எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்களாக, முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் இருபெரும் வர்க்கங்களாக மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.
சொல்லகராதி – அடித்தளம், மேற்கட்டுமானம்
சாதி என்பது வெறும் கருத்தியல் அமைப்பு மட்டுமல்ல; அது வரலாற்றாக உற்பத்தி உறவுகளோடும், உழைப்புப் பிரிவினையோடும் பின்னிப்பிணைந்த சமூக அமைப்பாகும். அதேசமயம், அது தற்போதைய முதலாளித்துவச் சுரண்டலுக்குத் தக்க புதிய வடிவங்களையும் எடுத்துக்கொள்கிறது.
“வர்க்கம்”
மார்க்சிய இயக்கம் மட்டுமே வர்க்கத்திற்கும் சாதிக்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பினை சுட்டிக்காட்டி, தனது புரட்சிகர திட்டத்தை வகுத்துள்ளது. எனவே மார்க்சிய நோக்கில், ‘வர்க்கம்’ என்ற சொல்லை புரிந்துகொள்வது, சமுதாயத்தை மாற்றியமைக்கும் புரட்சிகர போராட்டத்தில் மிக மிக அவசியம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



