Category: செவ்வியல் நூல்கள் அறிமுகம்
புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு
“சோவியத் யூனியனின் உழைக்கும் மக்கள், சோசலிசத்திற்காக வெற்றிகரமாகப் போராடிய அனுபவமும், படிப்பினைகளும் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.
வாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம்
– என்.குணசேகரன். லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது. இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த
‘‘லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்’’ வர்க்க சமூகங்களின் குணாம்சங்களும் மார்க்சின் கணிப்பும்!
“1848ன் ஜுன் மாத நாட்களின் பேரெழுச்சி – பாரீஸ் பாட்டாளி வர்க்கம் நடத்திய அந்தப் பேரெழுச்சி ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது; ஆனால் பிரான்சில் அடுத்தடுத்து நடந்த தொடர் நிகழ்வுகளில் ஒரு பிசாசைப்போல அது துரத்திக் கொண்டே இருந்தது. இந்தப் பின்னணியில்தான் பிரான்ஸ் தன்னை ஒரு ஜனநாயகக் குடியரசு என்று அறிவித்துக் கொண்டது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



