Category: செவ்வியல் நூல்கள் அறிமுகம்
“இடதுசாரி” கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு…
“ஒரு வர்க்கம் முழுவதும் உழைப்பாளி மக்களின் விரிவான பகுதிகள் யாவும் மூலதனத்தால் ஒடுக்கப்படுவோர் எல்லோரும் புரட்சிக்கு ஆதரவளிக்கும் ஒரு நிலையை அடைவதற்கு பிரச்சாரமும், கிளர்ச்சியும் மட்டும் போதாது. வெகுஜனங்கள் தாமே அரசியல் அனுபவம் பெறவேண்டியது அவசியமாகும்.”
லெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …
– ஜி.செல்வா ரகசிய உத்தரவு வந்திருக்கிறது. லெனின் யார் தெரியுமா? அவர் இங்கே மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கெள்ளுங்கள். லெனினைப் பிடித்தால் பெரும் பரிசுகள் கிடைக்கும். இது, ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக அப்போதிருந்த பின்லாந்து நாட்டின் கவர்னர் ஜெனரல் தனது தலைமை காவல்துறை அதிகாரியான ரேவியேவிடம் சொன்னது. உத்தரவுகளை உள்வாங்கிக் கொண்டு ரேவியே நேரடியாக ரயில் நிலையம் செல்கிறார். அங்கிருந்த தபால்காரரிடம் கடிதங்களை பெற்று தனது சட்டைப்பைக்குள் செருகிக்கொள்கிறார். மளிகைக் கடைக்கு சென்று பத்து முட்டைகள், ரொட்டி,
லெனினது பார்வையில் அரசும், ஆட்சி அதிகாரமும்….
லட்சியத்தை தெளிவாகத் தீர்மானிப்பதும் அதை ஆழமாகப் புரிந்துகொள்வதும் அந்த லட்சியப்பதையை வரையறுப்பதும், ஒவ்வொரு புரட்சியாளனின் கடமை’’ லெனின் இதை எவ்வாறு செய்தார் என்பதை உணர்வதற்கு, பயில்வதற்கு “ போல்ஸ்விக்குகள் நீடித்து அரசாள முடியுமா?’’ என்ற சிறு பிரசுரம் உதவிகரமாக இருக்கும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



