Author: Editorial
மக்கள் ஒற்றுமைக்கு உதவும் வகையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள்
[எர்ணாகுளம் மகாராஜா அரசு கலைக்கல்லூரி மாணவர் தலைவருக்கு பி. சம்பத் அளித்த பேட்டி] முதலாளித்துவ அமைப்புக்கு முந்தைய கட்டமைப்பில்தான் தீண்டாமை உருவாயிற்று; சாதிகள் உருவாயிறறு என்கிறோமே. இன்றைக்கும் அது நீடித்திருப்பதற்கு என்ன காரணம்? தீண்டாமை என்பது சாதிய ஒடுக்குமுறையின் ஒரு பகுதி. இவையெல்லாம் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்புக்கு முன்பே உருவாயிற்று.இன்னும் சரியாகச் சொன்னால், சாதி அமைப்பு பண்ணை அடிமைச் சமூகத்தில் உருவாகி, நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் கெட்டிப்படுத்தப்பட்டது. உலகில் மற்ற நாடுகளில் முதலாளித்துவத்திற்கு முந்தைய காலத்து நிலப்பிரபுத்துவ
தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிஎனும் இரு பெரும் துயரில் இழு படும் மாதர்
மரியம் தாவ்லே கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் உள்ள பெண்களை துயரப் படுத்தியுள்ளது. ஆனால் நம் நாட்டின் பெண்கள் நிலைமை அதனினும் மிகவும் ஆபத்தானது. தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி என்ற இரட்டை பாதிப்பை பெண்கள் தாங்குகின்றனர். இந்தக் கடுமையான சூழ்நிலையின் தாக்கம் மிகவும் துன்பகரமானது. பெண் வேலை பங்கேற்பு விகிதங்கள் குறைதல்: தொழிலாளர் எண்ணிக்கையில் கால் பங்கிற்கும் குறைவான பெண்கள் இருக்கும் இந்தியா, உலகளவில் மிகக் கடை நிலையில் உள்ளது. மக்கள் தொகையில் 49 சதவீதமாக
கார்ப்பரேட் VS சிறு, குறு, நடுத்தர தொழில்கள்…
எஸ். கண்ணன் தற்போதைய கால கட்டத்தில், ஏறத்தாள உழைப்பின் அனைத்து வடிவங்களும் தொழில் கூடங்களில் நிறைவேற்றப்படுகின்றன. அனேகமாக வேலையின் அனைத்து பிரிவுகளிலும், கைவினைத் தொழிலும் பட்டறைத்தொழிலும் விழுங்கப்பட்டு விட்டன. இந்த நிகழ்முறை முன்னெப்போதையும் விட மிகப் பெருமளவில், பழைய நடுத்தர வர்க்கத்தை குறிப்பாக சிறிய கைவினைத் தொழில் முனைவோரை சிதைத்து அழித்து விட்டது. —- ஏங்கெல்ஸ் 1847 ல் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள்…. பட்டறை தொழில்முறையின் இடத்தைப் பிரமாண்ட நவீனத் தொழில்துறை பிடித்து கொண்டது. பட்டறை தொழில்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
