Author: Editorial
இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்
அ.சவுந்தரராசன் பிரடெரிக் எங்கெல்ஸ் எழுதிய முதல் முழுமையான புத்தகம் ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்’ ஆகும். இந்த புத்தகத்தை எழுதுகிறபோது அவருக்கு வயது 24 மட்டுமே. மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக, கம்யூனிஸ்ட் லீக் மற்றும் முதலாம் அகிலம் போன்ற அமைப்பு வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே, ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம், பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்க பதிப்பாக ஆங்கிலத்திலும் வெளியானது. மிக இளம் வயதிலேயே இந்த புத்தகத்தை
விவசாயப் பிரச்னையும், சோசலிசமும்
என். குணசேகரன் மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் எழுச்சி, அவ்வப்போது விவசாய பாதிப்புகளுக்காக எழுகிற தற்காலிக போராட்டம் அல்ல. இந்திய விவசாய நெருக்கடி மிகக் கடுமையானது என்பதை இந்தப் போராட்டம் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது. ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, விவசாய பொருட்களை சந்தை சரக்காக மாற்றி, ஏகபோக மூலதனத்தின் ஆதிக்கத்தை விவசாயத்தில் நிலைநாட்ட முயற்சிக்கிறது என்பதையும் இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது. மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள்
சாதிய பாலின ஒடுக்குமுறை, மத அடிப்படைவாதம்: இந்துத்துவ சித்தாந்தத்தின் பிரிக்க முடியாத அம்சம்
உ. வாசுகி மத்திய பாஜக ஆட்சியின் நடவடிக்கைகளை ஒரு சராசரி முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியின் நடவடிக்கைகளாக மட்டும் வரையறுக்க முடியாது என்பதும், பாசிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஆட்சி என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட வேண்டும் என்பதும் இவ்விதழின் பல கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சி பாசிச ஆட்சியா?இல்லையா? என்ற விவாதத்தை நடத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும், பாசிசத் தன்மை கொண்ட நடவடிக்கைகளை அது எடுத்துவருகிறது என்பதில் இருவேறு கருத்து
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
